ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் அந்நாட்டு வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சனியன்று தீர்மானித்துள்ளன.
ஈரானில் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பின் அந்நாட்டு வான்வெளியை தவிர்க்க இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சனியன்று தீர்மானித்துள்ளன.